tag:blogger.com,1999:blog-32615732.post116654220188528394..comments2023-07-21T21:30:12.594+05:30Comments on தமிழ்ச் சங்கம்: அவ்வையும் அப்துலும்தமிழன்http://www.blogger.com/profile/14967613899636273862noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-32615732.post-1166620456594984662006-12-20T18:44:00.000+05:302006-12-20T18:44:00.000+05:30நன்றி நீலகண்டன். ம்ம் எதிர்காலமாவது அவர் கனவு காண்...நன்றி நீலகண்டன். ம்ம் எதிர்காலமாவது அவர் கனவு காண்பதுபோல அமையட்டும்.சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32615732.post-1166581931821451582006-12-20T08:02:00.000+05:302006-12-20T08:02:00.000+05:30எனக்கு படிச்சதும் பிடிச்சுது பதிச்சிட்டேன்.:)//அவள...எனக்கு படிச்சதும் பிடிச்சுது பதிச்சிட்டேன்.<BR/><BR/>:)<BR/><BR/>//அவள் வாழ்க்கையை எவ்வளவு நுணுக்கமாக அனுபவித்திருக்க வேண்டும்//<BR/><BR/>உண்மை.சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32615732.post-1166548784264584842006-12-19T22:49:00.000+05:302006-12-19T22:49:00.000+05:30பல பழைய பொக்கிஷங்கள் கலாம் அவர்களின் தெய்வீக கரங்க...பல பழைய பொக்கிஷங்கள் கலாம் அவர்களின் தெய்வீக கரங்களில் புத்தெழுச்சியும் பெரும் வலிமையும் பெறுகின்றன. அவற்றினுள் இதுவும் ஒன்று. கலாமை பார்க்கும் போதெல்லாம் மனதில் எழும் வரிகள்,<BR/>தெய்வ சாபம் நீங்கவே நங்கள் சீர் தேசமீது தோன்றினை வா வா வா. அவர் காலத்தில் வாழ நாம் புண்ணியம் செய்திருக்க வேணும். நம் குழந்தைகள் வாழும் சமுதாயமாவது அவரது இலட்சிய கனவு நிறைவேறிய சமுதாயமாக இருக்க வேணும். நன்றி சிறில்.அரவிந்தன் நீலகண்டன்https://www.blogger.com/profile/04880821933149404354noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32615732.post-1166548606315078482006-12-19T22:46:00.000+05:302006-12-19T22:46:00.000+05:30அருமையான பாடல்கள் சிறில். இரண்டு பாடல்களிலும் உள்ள...அருமையான பாடல்கள் சிறில். இரண்டு பாடல்களிலும் உள்ள கருத்துச் செறிவைப் பாருங்கள்.<BR/><BR/>முதல் பாடலில் ஔவை குறிப்பிட்ட ஒன்று குறைந்தாலும் வாழ்வு மாறிப் போய் விடுவதைக் கவனியுங்கள். அப்பப்பா...அத்தனை ஆண்டுகளுக்கு முன்னால் ஆண்டவனுக்கு முன்னால் ஒரு கிழவி துணிந்து இதைச் சொல்லியிருக்கிறாள் என்றால்..அவள் வாழ்க்கையை எவ்வளவு நுணுக்கமாக அனுபவித்திருக்க வேண்டும். அடடா!G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.com