Oct 27, 2006

புதுசு கண்ணா புதுசு!

காக்க வைத்தலும்,
காத்து இருப்பதும் சுகம்தான்.

புரிந்துகொள்பவர்களுக்கும் முடியாதவர்களுக்கும் இந்தப்பதிவு சமர்ப்பணம்.

3 ஊக்கங்கள்:

said...

வருத்தம் என்பது ஒருமுறைதான்,
மனசு மட்டுமே அழுத்தும்போது

said...

அப்பப்ப இதமாதிரி ஏதாவது போட்டு போட்டி நடத்துனத உங்களுக்கு நீன்ன்களே நியாபகப்படுத்துறமாதிரி தெரியுது?

:)

இன்னும் இருக்குது காத்திருப்பு..

said...

புலவரின் வேலைப்பளு,பதிவுகள் அனுப்ப நாங்கள் எடுத்துக்கொண்ட முறை, இதெல்லாமே முடிவு அறிவிக்க தாமதத்திற்கு காரணம்.

அப்போ முடிவு எப்போ?
பரிசு என்ன?
வாசகர்களின் கணிப்புக்கு விடுகிறோம்.