Sep 1, 2006

சங்கம்- கவிதைப் போட்டி(1)-கவிதை- 27

மழை பருகி

நாளான பூமியில்

வேர்வரை காய்ந்து நிற்கும்

மரமொன்றின்

உயிர் துளிர்க்கும்

நம்பிக்கையில்

இன்னும் இருக்கிறது ஆகாயம்!


#போட்டியாளர் சார்பாக பதிவிட்டது இளா...

0 ஊக்கங்கள்: