Sep 1, 2006

சங்கம்- கவிதைப் போட்டி(1)-கவிதை- 28

மழை நின்ற
இரவில்
முறுக்கிய வேலி
கம்பிகளின் முடிச்சுகளில்
துளித்துளியாய் தொங்கியபடி
இன்னும் (மண்ணில்) கரையாமல்
இருக்கிறது ஆகாயம்!

#போட்டியாளர் சார்பாக பதிவிட்டது இளா...

0 ஊக்கங்கள்: