மழை நின்ற
இரவில்
முறுக்கிய வேலி
கம்பிகளின் முடிச்சுகளில்
துளித்துளியாய் தொங்கியபடி
இன்னும் (மண்ணில்) கரையாமல்
இருக்கிறது ஆகாயம்!
#போட்டியாளர் சார்பாக பதிவிட்டது இளா...
Sep 1, 2006
சங்கம்- கவிதைப் போட்டி(1)-கவிதை- 28
செதுக்கியவர் ILA (a) இளா at Friday, September 01, 2006
Subscribe to:
Post Comments (Atom)
0 ஊக்கங்கள்:
Post a Comment